Tuesday, December 27, 2011

சசிப் பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்

சசிப் பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

அதிகாரம் என்பது ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவு , நட்பு என பல மய்யங்களின் மூலமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தப்படுகின்றது. முடியாட்சி காலம் தொட்டு இன்றைய மக்களாட்சி காலம் வரை இந்த நிழல் அதிகாரமய்யங்களின் செயல்பாடுகள் அரசிற்கும் பொதுமக்களுக்கும் பாதகங்களையே அதிகம் விளைவித்துள்ளன. எந்த ஆட்சியாக இருப்பினும் ஒட்டுண்ணி தன்மை கொண்ட இந்த மய்யங்களை தவிர்க்க முடிந்த்து இல்லை.மாறாக அதை ஆதரித்து வளர்க்கவே ஆளும் வர்கம் செய்த்து. முடியாட்சியில் வாரிசு முறையில் அதிகாரம் வழி வழியாக கை மாறியதைபோல மக்களாட்சியிலும் நடைபெறவேண்டும் என்பதே பெரும்பாலான தலைவர்களின் ஆவல். எனவே அரசாங்கத்திற்கு வெளியில் இதன் செயல்பாடுகள் ஆளுபவர்களின் ஆசியுடனும் விருப்பத்துடனும் ஆரம்பித்து பின்பு நாளைடைவில் ஆட்சி அதிகாரத்திலும் நேரடியாக பங்குபெறும் ஆளவிற்கு தகுதி பெறும். இதனை மக்களும் முனுமுனுப்புடன் சகித்துக்கொள்ளவே செய்தனர்.

முடியாட்சியில் மன்னர் மட்டுமல்லாது அவனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிகாரம் இருந்த்து போல் தற்பொழுதய மக்களாட்சியிலும் ஆள்பவர்களின் உறவு ,நட்பு வட்டாரம் அதிகாரம் பெற்று விளங்குகின்றது.. பல நூறு ஆண்டுகளாக எந்த ஆட்சியிலும் எந்த சமயத்தவர்களால் நடைபெற்ற ஆட்சியாக இருப்பினும் பார்ப்பனர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என காட்டிகொண்டு பிறரை சுரண்டிப்பிழைப்பதை நிறுத்தவே இல்லை.சேர, சோழ, பாண்டிய முட்டாள் தமிழ் மன்னர்கள் முதட்கொண்டு, நாயக்க, முகமதியர் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு கொட்டி கொடுத்தார்கள். உடல் உழைப்பில்லாத இந்த அண்டிப்பிழைக்கும் சோம்பேரிக்கூட்டம் தன் நலனுக்காக அந்த அரசர்களையே கருவருத்த வரலாறும் உண்டு. பின்னாளில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒருபடி மேலே சென்று இவர்களுக்கு கூட்டியும் கொடுத்தது. இந்த நிழல் அதிகார மய்யங்கள் ஆங்கிலேயர் ஆட்சியிலும் செயல்பட்டன. தாங்கள் மட்டுமே ஆங்கிலேயருக்கு சேவை செய்ய தகுதியான கூட்டம் என அவர்களை நம்மவைத்து அதன் மூலம் பார்ப்பனர்கள் அடைந்த பலன் கொஞ்சநஞ்சம் அல்ல. பின்னாளில் ஆங்கிலேயர்கள் கல்வி மற்றும் அதிகாரத்தை அனைவருக்கும் பரவலாக்க முற்பட்ட போது அதை எதிர்க்க சுதேசி கோசத்தை ஆதரித்தார்கள். தங்கள் வீட்டுப் பெண்களை கூட்டிக்கொடுத்தாவது அரசு உத்தியோகத்தில் அமர்ந்த பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்கள் இறுதியாக வெளியேறும் வரை அவர்களை சுரண்டிய பெருமை உடையவர்கள்.

சுதந்திர இந்தியாவிலும் நிழல் அதிகாரமய்யங்கள் தொடர்ந்தன. நேரு குடும்பத்தை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை. இன்று வரை இந்த குடும்பத்தின் தலையீடுகள் தொடர்கின்றன.
தமிழகத்தில் இது போன்ற அதிகாரமய்யங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. தலை சிறந்த உதாரணங்களாக கடந்த 1996 முதல் 1996 மற்றும் 2001-2006 வரை நடைபெற்ற செயலலிதாவின் ஆட்சியில் அவரது தோழியான சசிக்கலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் மற்றும் 2005-2011 வரை மத்திய மற்றும் மாநில ஆட்சியில் தி.மு,க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகளை கூறலாம். தி.மு.க. தலைமை ஒருபடி மேலாக நிழல் அதிகார மய்யங்களையே அதிகரப்பூர்வமாக அமைச்சர்களாகவும் ,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தகுதி மேல்நிலையாக்கம் செய்தது.
அ.இ. அ.தி.மு.க . 1996 தேர்தலிலும் தி.மு.க. 2011 தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க இந்த நிழல் அதிகார மய்யங்களே காரணம் .
தி.மு.க.வின் 2006-2011 குடும்ப ஆட்சியில் இதுவரை கேள்விப்படாத அளவிற்கான ஊழல் அகில இந்தியாவையும் ஆட்டிப்படைத்த்து . ஊழலில் தொடர்புடையதாக சொல்லப்படும் தொகையை தமிழக மக்கள் தங்கள் கற்பனையிலும் எண்ணிப்பார்தவர்கள் அல்லர். இதனால் அ.தி.மு.க. விற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்த்து. இது அ.தி.மு.க. வின் கொள்கைகளுக்கு கிடைத்த பரிசு அல்ல என்றும் தி.மு.க.வின் மீது வெறுப்பு கொண்ட மக்கள் வேறு வழியின்றி ஓட்டுப்போட்ட்தால் வந்த வெற்றி அன்றும் அ.தி.மு.க. தலைமைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அவ்வாறான ஒரு வெற்றிக்குப் பின் மீண்டும் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அதிகார மய்யங்கள் தலைதூக்கின. இதனால் மீண்டும் எழுந்த முனுமுனுப்புகள் அடங்கும் வண்ணம் தனது நீண்டகால தோழியான சசிகலா நடராஜன் மற்றும் அவரது உறவினர்களை முதல்வர் செயலலிதா கட்சி , ஆட்சி, மற்றும் தன் வீட்டில் இருந்தும் விலக்கி வைத்து இருக்கின்றார். இது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி என்றே நம்பப்படுகின்றது.

ஏதோ செயலலிதா ஒன்றும் அறியாதவர் போலவும் இது நாள்வரை ச்சிகலவும் அவரது ஆட்களும் செயலலிதாவிற்கு தெரியாமல் அனைத்து காரியங்கள் செய்த்து போலவும் ’அம்மா’விற்கு தெரிய வந்த பொழுது கடிமையான நடவடிக்கை அகில உலக துணிவுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி பரப்ப்ப்படுகின்றது.இது வரை செயலலிதாவின் ஊழல்களுக்கு சசிகலாவும் அவரது உறவினர்கள் தான் காரணம் என்ற மாயை திட்டமிட்டு பரப்ப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளாக கட்சியிலும் ஆட்சியிலும் இந்த கும்பலின் தலையீடு அளவிற்கு அதிகமாகவே அதுவும் வெளிப்படையாகவே இருந்து வந்த்து. இவை அனைத்தும் முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. தற்பொழுது நடைபெற்றிருக்கும் மாற்றமானது பார்ப்பன கும்பலுக்கும் ச்சிகலா கும்பலுக்கும் நடைபெற்ற மோதலில் பார்ப்பன கும்பல் வென்றுள்ளது என்பதே உண்மை. இந்த நீக்கத்திற்கு சுப்பிரமணியன் சாமியின் ஆதரவும், பா.ஜ.க. வின் நரேந்திர மோடி மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர்களின் தலையீடும் சோ.பார்ப்பானின் அறிவுரைப்படி நடந்ததாக சொல்லப்படும் செயற்குழு கூட்டமும்,அவன் பேட்டியும் அவன் வீட்டிற்கு இடப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் அதிகரமய்யம் இடம் மாறி இருப்பதையே காட்டுகின்றது. ஜூனியஎ விகடனின் டிசம்பர் 25 ஆம் தேதி இதழில் ‘கழுகார் பதில்கள்” பகுதியில் அ.தி.மு.க தற்பொழுது ஆரிய திராவிட முன்னேற்றக்கழகம் என மாறி விட்டதே என்ற கெள்விக்கு ” சசிகலா ஒன்றும் சர் .பிட்டி தியகராயரின் பேத்தி அல்ல ..மேலும் சூத்திரர்கள் அனைவரையும் நீக்கிவிடவில்லை” என்ற பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு கேள்வியை ஏன் வெளியிட்டு அதற்கு பதிலையும் வெளியிட வேண்டும் ?. இது போன்ற பகுதிகள் அவர்களின் கருத்துக்களை வெளியிட ஒரு வாய்ப்பு அவ்வளவே. யார் யார் சூத்திரர் ? செயலலிதாவால் நீக்கப்பட்ட அனைவரும் சூத்திரர்கள் ..இவ்வளவு காலமும் தங்களை தேவர்கள் என அழைத்துக்கொண்ட இந்த சாதி வெறியர்களுக்கு பார்ப்பான் இடும் பெயர்” சூத்திரர்கள்” .அதாவது வேசி மக்கள். அட! ஒரு விடலைப்பருவ மாணவன் தன் தலைவரை இழிவாக பேசிவிட்டான் என்ற வதந்தியினாலே அந்த மாணவனை வெட்டி சாய்த்த இந்த வீரப்புலிகள் !!!!! தக்களை ’வேசி மக்கள் ’ என்று எழுத்து பூர்வமாக உலகம் முழுவதும் அறிவித்த இந்த பார்ப்பன பத்திரிக்கைக்கு எதிராக என்ன கிழிக்கப்போகின்றார்கள்.. பெரியார் சொன்னது போல ‘ வேசி மக்கள்’ என்பது ஒன்றும் தாழ்த்தப்பட்டவர்களை விட மேலானது அல்லவே. இந்த முட்டாள் கூட்டம் பார்பனர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது.. பார்ப்பானின் சக்தி அப்படி..ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்களிடம் இவர்கள் மோதும் பொழுது மட்டும் இவர்களை “ தேவர் சமூகம்” என அழைத்த இதே பத்திரிக்கை , தங்களிடம் மோதும் பொழுது மட்டும் ‘வேசி மக்கள் ‘ என அழைக்கின்றது. இதை இந்த முட்டாள்கள் உணரபோவது இல்லை. இவ்வளவு காலமும் “ தேவர்கள்” என்ற இருமாப்பு கலந்த சாதி வெறியுடன் செயல்பட்டு பார்ப்பானின் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு செய்து வந்த இந்த முட்டாள் கூட்டத்திற்கு இதுவும் வேண்டும் .. இன்னமும் வேண்டும்.. நிச்சயம் பார்ப்பன கும்பலுக்கு சசிகலா கும்பல் ஒரு உறுத்த்லாகவே இருந்து இருக்க வேண்டும் . செயலலைதாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இந்த பார்ப்பன கும்பலின் செயல்பாடுகள் இருந்து இருக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை.

சசிகலா கும்பல் ஊழல்தான் செய்ய முடிந்த்தே தவிர சமூக பண்பாட்டுத் தளங்களில் இந்த முட்டாள்களால் எந்த மாற்றமும் செய்ய முடிந்தது இல்லை. மாறாக பார்ப்பன கும்பலால் மேற்கண்ட இரண்டும் செய்ய முடியும் . சாதீயத்தை வளர்த்து பிற மக்களை சுரண்டி பிழைக்க ஆவன செய்ய முடியும் .அதை சட்ட ரீதியாக உறுதி செய்யவும் முடியும். எனவே இது நிச்சயம் தமிழ் மக்களுக்கு சாதகம் அல்ல மாறாக கொடிய பாதகத்தை விழைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments: